மழைக்கால காதல்

முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
மழை பொழியும் பொழுதெல்லாம்
மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!

*

நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.

*

மழை வரும் நேரம்
தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ!

*

பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
மரக்கிளை மழை போல
இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
உனது தூக்க முத்தங்கள்!

*

இதழெங்கும் தீக்காயங்கள்.
மழைக்காலத்தில் நீ சுட்ட
அனல் முத்தங்களால்...

*

ஒரு முக்கிய வேண்டுகோள் : சென்னையிலுள்ள ஐ.டி துறை நண்பர்கள் அனைவரும் இன்று மாலை 4 மணிக்கு டைடல் பார்க் எதிரே நடக்கும் ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான டி.சர்ட் பிரச்சார நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு மணி நேர நிகழ்வுக்கு அனைவராலும் வர முடியுமென்றும் நம்புகிறேன். உணர்வுள்ள நண்பர்கள் அடுத்தடுத்து திட்டமிடப்பட்டிருக்கும் கண்டன நிகழ்விலும் தங்களை இணைத்துக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மடலிடுங்கள் : arutperungo@gmail.com
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

39 comments:

    Me the first?

    எல்லா கவிதைகளும் அருமை.. :)

    //நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
    கடல் சேர்ந்த பின்னும்
    அலையென வந்து
    உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.//

    இது மிக அழகு.. :)

    //நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
    கடல் சேர்ந்த பின்னும்
    அலையென வந்து
    உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.//

    அழகான கற்பனை :)

    //மழை வரும் நேரம்
    தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
    குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
    மல்லிகைச் செடி நீ!//

    :)

    //மழை வரும் நேரம்
    தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
    குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
    மல்லிகைச் செடி நீ!//

    அடடடடடடடாஆஆஆஆஆ. சூப்பர்.

    //பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
    மரக்கிளை மழை போல
    இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
    உனது தூக்க முத்தங்கள்!//

    அழகான கவிதை

    //மழை வரும் நேரம்
    தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
    குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
    மல்லிகைச் செடி நீ!//

    Arumai ....

    //நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
    கடல் சேர்ந்த பின்னும்
    அலையென வந்து
    உன் கால் நனைத்து கொஞ்சுகிறது//

    எல்லோருக்கும் பிடிச்ச கவிதை தான் எனக்கும் பிடிச்சது :)

    காதல் முரசு கோ is Back :)

    semaiya irukkuthu ellaa kavithaiyum... muthal kavithaithaan naan romba rasiththa ondru...

    //முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
    மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
    மழை பொழியும் பொழுதெல்லாம்
    மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!


    நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
    கடல் சேர்ந்த பின்னும்
    அலையென வந்து
    உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.//

    கவிதை அழகு..மழையைப் போல :-)

    வாங்க வாங்க!!!

    சென்னை வந்து முதல் பதிவு அதுவும் காதல் மழையாய் பொழியுது என்ன் விசயம் கோ!!!!

    கவிதகள் எல்லாம் மழைத்துளியாய் நனைத்து விட்டு செல்கிறது அனைத்தும் அருமை!!!!

    தொடருங்கள் வாழ்த்துகள் கோ!!!

    arumaiyana kavithagal... romba nalla irukku !!

    கவிதைகள் மிக அருமை...
    வாழ்த்துக்கள்....

    Pradeep

    On November 21, 2008 at 4:37 AM gayathri said...

    நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
    கடல் சேர்ந்த பின்னும்
    அலையென வந்து
    உன் கால் நனைத்து கொஞ்சுகிறது

    kavithai varikal arumai

    பெருமழையென...
    அழகான கனவு...well done

    எல்லாமே வழக்கம்போல அருமை.. முதல் கவிதை ரொம்பவே பிடிச்சது..

    On December 30, 2008 at 7:49 AM subramanian said...

    Kavithaikal arumai

    Nee Alli Mutham Itta Kutti Mazhai Thaan
    Kadal Serntha Pinnum
    Alaiyena Vanthu
    Un Kaal Nanaithu Konjugirathu

    Thangalin Kavithai Varigal Anaithum ARUMAI


    IVAN
    NRRAMESH

    Kavithaikalil kathal vazhinthodukirathu.
    Miga miga arumayana unarvu velippadugal.
    vazthukkal...
    Puthuvaipraba

    இதழெங்கும் தீக்காயங்கள்.

    அருட்பெருங்கோ - உங்கள் விசிறி நான் !
    பல முறை ரசித்து இருக்கிறேன். முதல் முறை பதிகிறேன்.
    கவிதைகள் அதனியும் கலக்கல் !! கண்டிப்பா நீங்க காதல் வயப்பட்டு இருக்கீங்க !!

    On July 20, 2009 at 7:04 AM Sivaji Sankar said...

    Eppadi Sir yosikkireenga ??...

    பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்

    thedi pidiththa thamil varigal

    NANTRI

    Thangalin Kavithai Varigal Anaithum ARUMAI by K Ds

    On August 15, 2009 at 2:48 PM sundar said...

    all the kovithai is beutiful

    eppo thaan naan entha pakkam vanthen ealla kavithiyum nalla erukku

    Neeyalli muthamitta....enna karpanai chancea illa.....

    On September 29, 2009 at 2:51 PM STALIN.A said...

    KAVIDAI MIGAUM ARUMAI

    very nice sir...

    On October 9, 2009 at 7:42 AM Kalpana said...

    Very very nice.....

    On October 16, 2009 at 3:17 PM Azhagesan.sundaram said...

    முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
    மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
    மழை பொழியும் பொழுதெல்லாம்
    மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!

    /// wow.

    On October 16, 2009 at 3:18 PM Azhagesan.sundaram said...

    hi kadal..
    முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
    மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
    மழை பொழியும் பொழுதெல்லாம்
    மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!

    /// wow.

    On October 23, 2009 at 5:56 AM velvizhi said...

    very very nice poetry....... i really enjoyed..

    On December 18, 2009 at 12:44 PM amalanithish said...

    supar

    ela kavithaigalum arumai..... i luv so much tks sweet & lovely writers

    On January 31, 2010 at 4:32 AM manikandan said...

    ok.thats all.

    பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
    மரக்கிளை மழை போல
    இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
    உனது தூக்க முத்தங்கள்!

    *

    இதழெங்கும் தீக்காயங்கள்.
    மழைக்காலத்தில் நீ சுட்ட
    அனல் முத்தங்களால்…



    masha allah...really superb aru...

    On April 4, 2010 at 12:35 PM geetha said...

    இதழெங்கும் தீக்காயங்கள்.
    மழைக்காலத்தில் நீ சுட்ட
    அனல் முத்தங்களால்…
    this line is nice..............

    On May 20, 2010 at 10:07 AM Saravana kumar (tiruppur) said...

    All Kavithai r superb....

    Thanks...