பொங்கல் வாழ்த்து

[caption id="attachment_308" align="alignright" width="300" caption="பொங்கல் வாழ்த்து"][/caption]











வ‌ழக்க‍மாய் டைடல் பார்க் சிக்னலில்
கார்களின் அழுக்குக் கண்ணாடிகளைத்
துடைத்துவிட்டு காசுகேட்கும்
கால் ஊனமான சிறுமியொருத்தி
இன்று காலை கண்ணாடிகளைத் துடைக்காமலே
காசு கேட்டுக்கொண்டிருந்தாள்.

காசு கிடைக்கிறதோ இல்லையோ
அழுக்குக் கண்ணாடிகளில்
விரல்களால் கிறுக்கிக்கொண்டே
போய்க்கொண்டிருந்தாள் - 'பொங்கல் வாழ்த்து'

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்!

வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

13 comments:

    பொங்கல் வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ...

    அந்த பொண்ணுக்கு லீவா இருக்கும் அன்னிக்கு.. அவளுக்கு எழுதத்தெரிந்ததுன்னு சொல்றீங்களா. என்ன ?

    On January 13, 2010 at 8:05 AM shenbagaraj said...

    Its good to have u back after long time... Happy pongal !!!

    இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    என்னங்க, ரொம்ப நாளா ஆளையே காணோம்?

    பொங்கல் வாழ்த்துக்கள் ராசா ;-))

    உங்களுக்கும் உரித்தாகட்டும்..:D

    On January 14, 2010 at 2:35 AM திகழ் said...

    பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

    நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!

    Enga sir poneenga ivlo naalaa ? welcome back...

    வாங்க அருட்பெருங்கோ,

    நீண்ட நாள் கழித்து வலை பூவில் கண்டது மகிழ்ச்சி. கவிதை நல்லாயிருக்கு.

    மறுமொழியிட்ட‍ அனைவருக்கும் நன்றிகள்!

    On January 7, 2012 at 1:17 PM m.arunkumar said...

    தமிழன் போற்றிடும்
    தைத் திருநாளாம்
    பொங்கள் திருநாளை
    பொங்கும் பாலுடனும்
    புத்தாடைகளுடனும்
    புத்துணர்ச்சியுடனும்
    கொண்டாடி மகிழ்வோமாக!

    On January 7, 2012 at 1:19 PM m.kalaiyarasi said...

    > தமிழன் போற்றிடும்
    > தைத் திருநாளாம்
    > பொங்கள் திருநாளை
    > பொங்கும் பாலுடனும்
    > புத்தாடைகளுடனும்
    > புத்துணர்ச்சியுடனும்
    > கொண்டாடி மகிழ்வோமாக!

    எத்தனை பண்டிகைகள்
    எங்களுக்கு வந்தாலும்
    இனிப்பான பொங்கலுக்கு
    இணையேதும் இல்லை...

    நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    என்றும் நட்புடன் m.arun