குழந்தை கவிதை

ஒரு கையில் புத்தகப்பையும்
மறுகையில் உணவுக்கூடையும் சுமந்துகொண்டு
பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறது
புடவையணிந்த குழந்தையொன்று.
இரு கையிலும் ஐஸ்க்ரீமைப் பிடித்துக்கொண்டு
அதட்டிக்கொண்டே வருகிறாள்
சீருடையணிந்த தாயொருத்தி!

*
அன்புடன் உணவூட்டி
அழகாய் உடையுடுத்தி
செல்லமாய் அதட்டி
பக்கத்தில் படுக்கவைத்து
குழந்தை காட்டுகிற அன்பில்
உயிர் பெற்றுவிடத் துடிக்கிறது
பொம்மை.

*
முதன்முறை திரையரங்கிற்கு வந்திருந்த குழந்தை
ஒலியளவு அதிகமாயிருந்ததால்
தாயைக் கடிந்து கொண்டிருந்தாள்…
‘ரிமோட்’ கொண்டுவராததற்கு!
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

30 comments:

    On August 11, 2010 at 8:46 AM JoHn PeTeR said...

    Nice....Ithuvum namma janani kutty thana?

    கவிதைகள் அருமை

    *
    //அன்புடன் உணவூட்டி
    அழகாய் உடையுடுத்தி
    செல்லமாய் அதட்டி
    பக்கத்தில் படுக்கவைத்து
    குழந்தை காட்டுகிற அன்பில்
    உயிர் பெற்றுவிடத் துடிக்கிறது
    பொம்மை.//

    - அற்புதம்.... பொம்மையாகிவிட்டேன் நானும்....

    *
    //முதன்முறை திரையரங்கிற்கு வந்திருந்த குழந்தை
    ஒலியளவு அதிகமாயிருந்ததால்
    தாயைக் கடிந்து கொண்டிருந்தாள்…
    ‘ரிமோட்’ கொண்டுவராததற்கு!//

    - குழந்தைகளுக்கே உண்டான குறும்பு + வித்தியாசமான சிந்தனை.... நன்கு ரசித்தேன்....

    அருமையான கவிதைகள் நண்பரே.... நன்று....

    அன்புடன் உணவூட்டி
    அழகாய் உடையுடுத்தி
    செல்லமாய் அதட்டி
    பக்கத்தில் படுக்கவைத்து
    குழந்தை காட்டுகிற அன்பில்
    உயிர் பெற்றுவிடத் துடிக்கிறது
    பொம்மை

    /அன்புடன் உணவூட்டி
    அழகாய் உடையுடுத்தி
    செல்லமாய் அதட்டி
    பக்கத்தில் படுக்கவைத்து
    குழந்தை காட்டுகிற அன்பில்
    உயிர் பெற்றுவிடத் துடிக்கிறது
    பொம்மை/

    Attakasam..
    arumai

    On October 3, 2010 at 9:48 AM Maragathavalli Arunachalam said...

    Pulavare Vanakkam

    Epdiirukeenga..
    Arumai
    Janani kutti ku vaazhthukkal.

    நன்றி ஜான்.
    ஜனனியேதான் ;)

    நன்றிங்க சேகர்!

    பாராட்டுக்கு நன்றிங்க கவினா!

    நன்றி மதன்!

    வணக்கம் மரகதவள்ளி.
    நான் நலம்.
    வாழ்த்துக்களுக்கு நன்றிகள் :)

    அருமையான...புதுமையான...காட்சிப்பதிவு...நல்ல வித்தியாசமான காலம் சொல்லும் வாழ்த்தோசை...ஜனனி வளர்ந்து..பெரியவளாகி
    தன் பேரப்பிள்ளைகளுக்கு போட்டுக்காட்டி...மீண்டும் குழந்தையாகிச் சிரிக்கட்டும்...அதை கால எந்திரம் கொண்டு காண்போம்..வாருங்கள்....ரெடி 1 ...2...3...தொடருங்கள்...

    முதல் முறையாகப் படிக்கிறேன்.நன்றாக இருந்தது. அதுவும் ரிமோட் கவிதையைப் படித்தவுடன் சிரித்து விட்டேன் .

    முதல் முறை படிக்கிறேன்

    //முதன்முறை திரையரங்கிற்கு
    வந்திருந்த குழந்தை
    ஒலியளவு அதிகமாயிருந்ததால்
    தாயைக் கடிந்து கொண்டிருந்தாள்…
    ‘ரிமோட்’ கொண்டுவராததற்கு!//

    இது கலக்கல்.

    azhagana kavithai,

    Excellent.

    super kavithai

    On February 3, 2011 at 7:37 AM Rameshkumar said...

    Really Super,,,, I wish you to write more poetry lik this...

    தொலைநோக்கு வாழ்த்துக்கு நன்றி கார்த்திகேயன்!

    வருகைக்கு நன்றி சுரேஷ். அது நடந்த நிகழ்வுதான்!

    :) நன்றி குமார்

    தீபா, பால்ராஜ், நாகா, ரமேஷ்குமார்,

    அனைவருக்கும் நன்றிகள்!

    wowwwwwww amazing kavithai if u rite more like this i will like it and i will also read it

    On May 7, 2011 at 8:58 AM மோகனரங்கம் said...

    அரச கவி என யார்யாரோ இருக்க.... கவிக்கு அரசனான நீயேன் அரச கவியாக கூடாது?

    the very best kavithai

    On March 27, 2012 at 5:56 AM Apsbhagyalakshmi said...

    superana kavithai!!!!!!!!!!!!!!!!!!!!! first class!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:)

    On July 25, 2012 at 8:52 PM Divyasivasamy said...

    Sema Cute................ I Have No Words To Say......

    On September 20, 2012 at 1:08 AM Duraitnrmc said...

    nalla erugu

    On November 6, 2012 at 2:16 PM MPTHULASI1998IAS said...

    I LOVE THIS KAVITHAI

    On December 10, 2013 at 8:04 PM Nazeer Kadhar said...

    arumai