புகைப்படம்
Monday, February 21, 2011 by Unknown
மழையில் நனைந்த உனது படத்திலிருந்து
துளித்துளியாய் சொட்டுகிறது
அழகு.
*
பூக்கடையில் யாரோ
உனது புகைப்படம்
விற்கிறார்கள்.
*
உனது படங்கள் இரண்டைக் காட்டி
எதில் அழகாயிருக்கிறேனென கேட்கிறாய்.
அப்படியே படம் பிடிக்கலாம் போலிருக்கிறது.
*
நீயிருப்பது
புகைப்படமுமல்ல, நிழற்படமுமல்ல
இசைப்படம்.
*
விளக்கணைந்த இரவுகளில்
உனது படம் ஒளிர
வெளிச்சமாகிறது வீடு.
துளித்துளியாய் சொட்டுகிறது
அழகு.
*
பூக்கடையில் யாரோ
உனது புகைப்படம்
விற்கிறார்கள்.
*
உனது படங்கள் இரண்டைக் காட்டி
எதில் அழகாயிருக்கிறேனென கேட்கிறாய்.
அப்படியே படம் பிடிக்கலாம் போலிருக்கிறது.
*
நீயிருப்பது
புகைப்படமுமல்ல, நிழற்படமுமல்ல
இசைப்படம்.
*
விளக்கணைந்த இரவுகளில்
உனது படம் ஒளிர
வெளிச்சமாகிறது வீடு.
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
:))
புன்னகைக் குவியலாய் ஒரு புகைப்படக் கவிதை !!!
கவிதை உபயம் செய்த புகைப்படத்திற்கு வாழ்த்துகள் !!!
வாங்க.. வாங்க.. எப்படி இருக்கீங்க? நலமா?
புன்னகை வாழ்த்துக்கு நன்றிங்க கவிதை ரசிகை!!
lovely.....
முதல் கவிதையில் இருந்து காதல் சொட்டுகிறது :)
iniye kavithaigal thantha ungalukku nantrigal
superb..
poo kadaiil yaro oun pugai padam virkerargal. excellant. simply superb
இவ்வலைதளம் மழையில் நனைந்த ஆலமரம்!! இலைகளிலிரிந்து சொட்டுபவை அனைத்தும் மழைத்துளிகளல்ல... கவிதைத்துளிகள்!!
seriously an lovely poets i love it.............
Honey malayil nanaintha Mathiri erunthathu unga Kavithaigal. /Thank for ur parents.
உங்கள் கவிதைகளை இன்றுதான் முதன் முதலாகப் படிக்கிறேன்.... படித்தவுடன் தான் தெரிகிறது எத்தனை காலங்கள் வீணாக்கி விட்டேன் என்று! மிக அருமையான கவிதைகள்... உங்கள் கவிதைகள் தொடரட்டும்...
hi/.............. ungaludaiya kalavadiya kavithaigal nanraga irukkinradhu,,,,,,,,
by ungal nanban
superbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb
realy nice
NANPA KALKITINNGA VERY AND SUPERPPPPPPPPPPPPPPPPPPPPPP NANPA
நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் கவிதைகளை படிகிறேன், <<>>! இது காதல் கவிதை, படத்தை எடுத்துவிட்டு "முகம்" என்று போட்டால் அது ரொமான்ஸ் கவிதை!