கவிதைகள்
Thursday, July 22, 2010 by Unknown
கனவுகளை மீட்டெடுப்பதைப் போல
மிக நுட்பமான செயலாகிவிட்டது.
எல்லாக்கவிதைகளும் முதன்முறை வாசிக்கும்பொழுதே ஈர்த்துவிடுவதில்லை.
ஈர்த்த எல்லாக்கவிதைகளும் மறுவாசிப்பில் நிலைப்பதில்லை.
[caption id="attachment_416" align="alignright" width="300" caption="கவிதைகள்"]

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.